தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அதன் காரணமாக வெப்பநிலை வழக்கத்தைவிட உயர்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் வெளியில் செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZVF4yk
Sunday, May 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழக நகரங்களில் அதிகரித்து வரும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?- பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்கள்







0 comments:
Post a Comment