Sunday, May 5, 2019

தமிழக நகரங்களில் அதிகரித்து வரும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?- பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்கள்

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அதன் காரணமாக வெப்பநிலை வழக்கத்தைவிட உயர்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் வெளியில் செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZVF4yk
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support