சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீர் வசதி இல்லாத வீடுகளை காலி செய்துவிட்டு, மக்கள் வேறு வீடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால், தண்ணீர் வசதி உள்ள வீடுகளின் வாடகை உயர்ந்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wx2SXd
Tuesday, May 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் காலியாகும் வீடுகள்: குடிநீர் வசதியுள்ள குடியிருப்புகளின் வாடகை உயர்வு







0 comments:
Post a Comment