தாம்பரம் கோட்டத்தில் கடப்பேரி, தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம், கிழக்கு தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், பம்மல் போன்ற பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் அறிவிப்பில்லாமல் ஒரு வாரமாக இரவு, பகல் என லோடுஷட்டிங் என்ற பெயரில் மின் நிறுத்தம் செய்து வருவது தொடர்கிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Jjs6oT
Sunday, May 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» தாம்பரம் பகுதியில் அறிவிப்பில்லாத மின்வெட்டு: சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் கடும் அவதி







0 comments:
Post a Comment