Tuesday, May 21, 2019

ஒப்புகை சீட்டு எண்ணுவதை கண்காணிக்க தனி முகவரை நியமிக்க அனுமதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.கிரிராஜன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Hz76J3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support