எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடும் கட்டுப்பாடுகள், சோதனைகளுடன் நடைபெற்றது. கட்டுப்பாடுகளை மீறி மாணவிகள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, துப்பட்டா அகற்றப்பட்டது. மாணவர்கள் அணிந்து வந்த முழுக்கை சட்டை அரைக்கை சட்டையாக கிழிக்கப்பட்டது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JdKsXM
Sunday, May 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகள், சோதனைகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு







0 comments:
Post a Comment