தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு, ‘தங்களை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது?' என்று கேட்டு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VC9J4z
Thursday, May 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக அமைச்சர் சண்முகத்திடம் அதிருப்தி எம்எல்ஏக்கள் தூது?







0 comments:
Post a Comment