நடிகர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என ‘சோ’வுக்கு பல முகங்கள் உண்டு. குறிப்பாக அவரது அரசியல் நையாண்டி உலகப் பிரசித்திப் பெற்றது. இந்த அரசியல் நையாண்டியை மையமாகக் கொண்டு, அவரது கைவண்ணத்தில் உருவான ‘துக்ளக் தர்பார்’ என்ற நாடகம் மிகவும் புகழ் பெற்றது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HLiuA3
Monday, May 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» துக்ளக் தர்பாரில் அரசியல் தோரணம்- வெடிச் சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்







0 comments:
Post a Comment