ஓட்டுநரின் திடீர் வேலைநிறுத்தத்தால் வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று சரக்கு ரயில் 2 மணிநேரம் நின்றது. இதனால், திருப்பதி - காரைக்கால் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vjrSVL
Friday, April 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» வேலை பளு காரணமாக சரக்கு ரயில் ஓட்டுநர் திடீர் வேலைநிறுத்தம்: 2 மணி நேரம் ரயில் நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு







0 comments:
Post a Comment