Wednesday, April 17, 2019

ஆண்டிப்பட்டியில் அமமுகவினர் 4 பேர் கைது; 156 பேர் மீது வழக்கு: தேர்தலை ரத்து செய்ய சதி செய்வதாக நிர்வாகிகள் கொந்தளிப்பு

ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் ஏழு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர 156 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vbR6oY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support