Friday, April 19, 2019

‘‘கோவிந்தா.. கோபாலா’’ முழக்கம் விண்ணதிர பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரையின் முக்கிய விழாவான சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப் பட்டுஉடுத்தி வைகை ஆற்றில் நேற்றுஅதிகாலை 5.50 மணிக்கு இறங்கினார். ‘கோவிந்தா, கோபாலா’’ என முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KS3FAR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support