Thursday, May 16, 2019

எருமையூர் கல்குவாரியில் இருந்து சென்னைக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் ஜூலை முதல் விநியோகம்: குழாய்கள் மூலம் 22 கல்குவாரிகளை இணைக்கும் பணி மும்முரம்

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள எருமையூர் கல்குவாரியில் இருந்து ஜூலை முதல் வாரத்தில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் (ஒரு கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படவுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JJuQvm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support