Saturday, May 18, 2019

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 10-ம் ஆண்டு நினைவு: இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 10-ம் ஆண்டு நினைவையொட்டி, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போரில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HBH3zD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support