போக்சோ சட்டத்தின் கீழ் 10 சதவீதத்துக்கும் கீழான குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JUZCRR
Monday, May 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தில் போக்சோ சட்டத்தில் கைதானவர்களில் 10% குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை: சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கோரிக்கை







0 comments:
Post a Comment