Wednesday, May 1, 2019

ரூ.12 கோடி நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்; சந்தேக நபர் படத்தை வெளியிட்ட போலீஸ்: தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் என அறிவிப்பு

செங்கல்பட்டு பகுதியில் போலீஸ் எனக்கூறி ரூ.12 கோடி மதிப்பு நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபரின் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. ‘இது தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UPajr3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support