Thursday, May 2, 2019

அந்நிய செலாவணி மோசடி வழக்கு; சசிகலாவை மே 13-ல் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கேள்வி விசாரணைக் காக, பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலாவை வரும் 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறை அதிகாரிக ளுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V8GKG5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support