Friday, May 10, 2019

கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய 140 பேர் மீதான விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VgaLPs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support