Wednesday, May 1, 2019

ஓசூரில் சப்-கலெக்டராக பணிபுரிந்த போது ரூ.1500 கோடி நில மோசடியை அம்பலப்படுத்திய மதுரை ஆட்சியர்

மதுரை ஆட்சியராகப் பொறுப் பேற்றுள்ள எஸ்.நாகராஜன், ஓசூர், கன்னியாகுமரியில் பல்வேறு நில மோசடிகளை அம்பலப்படுத் தியவர் என்பதோடு கனிமங்களை வெளிமாநிலத்துக்கு கடத்துவதை தடுத்து நிறுத்தியவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vxCksW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support