Monday, May 27, 2019

மோட்டார் சைக்கிளில் 1.56 கோடி ரூபாய் கொண்டு வந்த மர்ம நபர்: போலீஸைப் பார்த்ததும் சாலையில் வீசி ஓட்டம்

சென்னை கோட்டூர்புரத்தில் மோட்டார் சைக்கிளில் 1.56 கோடி ரூபாயை எடுத்து வந்த நபர் போலீஸைப் பார்த்ததும் சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். போலீஸார் பணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QnZFH8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support