Saturday, May 4, 2019

பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்ட ரிசார்ட்டில் நள்ளிரவு நடன நிகழ்ச்சியில் மாணவர்கள் ரகளை: கேரளாவைச் சேர்ந்த 159 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த ரிசார்ட்டில் நள்ளிரவில் நடைபெற்ற மதுவிருந்தில், போதையில் ரகளையில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த 159 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VlCtzi
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support