நந்தனத்தில் கொள்ளையடித்துச் சென்ற ரூ.1.6 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த மூன்று காவலர்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் அழைத்துப் பாராட்டினார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2K5YgUA
Tuesday, May 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» கொள்ளையடிக்கப்பட்ட 1.6 கோடி ரூபாய் பணத்தைப் பிடித்த காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு







0 comments:
Post a Comment