Tuesday, May 28, 2019

முறைகேடாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 19 பேர் திருப்பூரில் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 19 பேரை திருப்பூரில் மாநகர போலீஸார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் முகவரி கொண்ட போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JJ62EA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support