உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 19 பேரை திருப்பூரில் மாநகர போலீஸார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் முகவரி கொண்ட போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JJ62EA
Tuesday, May 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» முறைகேடாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர் 19 பேர் திருப்பூரில் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்







0 comments:
Post a Comment