Wednesday, May 1, 2019

கோவையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை: வழக்கு நிதி நிறுவன பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது

கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை வழக்கு தொடர்பாக, பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vtFcqZ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support