Thursday, May 9, 2019

தஞ்சை மாவட்டத்தில் 2 சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளின் பெயரில் ரூ.360 கோடி கடன் பெற்று மோசடி: ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் 2 தனியார் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளின் பெயரில் ரூ.360கோடி வங்கிக் கடன் பெற்று மோசடிசெய்த ஆலை உரிமையாளர் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VX5CA5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support