Monday, May 6, 2019

20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு

காஞ்சிபுரத்தில் ‘திருக்குறள் பேரவை’ என்ற அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்த அமைப்பு சார்பில் எல்கேஜி முதல் 12 வகுப்பு வரை உள்ள 75 மாணவர்களுக்கு கோடைகால பயிற்சியை அளித்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Y8n16h
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support