விரைவு தபால்கள் மற்றும் வணிக தபால்களை பிரபலப்படுத்த அஞ்சல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக, விரைவு தபால்கள் மற்றும் வணிக தபால்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. இதன்படி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு கடந்த 2018-19-ல் ரூ.162.04 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JBa8Of
Sunday, May 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» விரைவு, வணிக தபால்களை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளால் அஞ்சல் துறைக்கு வருவாய் அதிகரிப்பு: 2018-19-ம் நிதியாண்டில் ரூ.162.04 கோடி வருவாய்







0 comments:
Post a Comment