Sunday, May 12, 2019

விரைவு, வணிக தபால்களை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளால் அஞ்சல் துறைக்கு வருவாய் அதிகரிப்பு: 2018-19-ம் நிதியாண்டில் ரூ.162.04 கோடி வருவாய்

விரைவு தபால்கள் மற்றும் வணிக தபால்களை பிரபலப்படுத்த அஞ்சல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக, விரைவு தபால்கள் மற்றும் வணிக தபால்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. இதன்படி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு கடந்த 2018-19-ல் ரூ.162.04 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JBa8Of
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support