தமிழகத்தின் எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்திமற்றும் விநியோக நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு கடந்த 2014-ல் அரசாணை பிறப்பித்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LQQxwc
Friday, May 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை; மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு பதிவு: மே 20-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment