Saturday, May 18, 2019

நிலத்தடி நீர் விவகாரம்; மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம்  அவமதிப்பு வழக்கு:  மே 20-க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும்,  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Hq02OA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support