தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு ஆகியும் நியாயமோ, காவலர்கள் மீது நடவடிக்கையோ இல்லை. நாளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நாளை அனைவரும் கண்டன நாளாக அனுஷ்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WXdjnc
Tuesday, May 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; மே 22 கண்டன நாள்: மார்க்சிஸ்ட் வேண்டுகோள்







0 comments:
Post a Comment