Tuesday, May 21, 2019

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; மே 22 கண்டன நாள்: மார்க்சிஸ்ட் வேண்டுகோள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு ஆகியும் நியாயமோ, காவலர்கள் மீது நடவடிக்கையோ இல்லை. நாளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நாளை அனைவரும் கண்டன நாளாக அனுஷ்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WXdjnc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support