ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VhdSeK
Monday, May 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் கண்டுபிடிப்பு: மீட்க கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மகள் மனு







0 comments:
Post a Comment