சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் 2 மின்சார ரயில் சேவை செங்கல்பட்டு வரையும், திருமால்பூர் செல்லும் கடைசி ரயில் சேவை அரக்கோணம் வரையும் நீட்டிக்கப்பட உள்ளன. ஜூலையில் வெளியாகும் புதிய கால அட்டவணையில் இதுபற்றிய அறிவிப்பு இடம்பெறும் என தெரிகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JLVfZB
Thursday, May 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 2 ரயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க திட்டம்: ஜூலையில் அறிவிப்பு வெளியாகும்







0 comments:
Post a Comment