Thursday, May 16, 2019

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 2 ரயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க திட்டம்: ஜூலையில் அறிவிப்பு வெளியாகும்

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் 2 மின்சார ரயில் சேவை செங்கல்பட்டு வரையும், திருமால்பூர் செல்லும் கடைசி ரயில் சேவை அரக்கோணம் வரையும் நீட்டிக்கப்பட உள்ளன. ஜூலையில் வெளியாகும் புதிய கால அட்டவணையில் இதுபற்றிய அறிவிப்பு இடம்பெறும் என தெரிகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JLVfZB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support