நியு பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பிளஸ்-2 மாணவர்களுக்கான மேற்படிப்புக்கு இலவச ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நாளை (ஏப்.5) காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DLTmIw
Friday, May 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» நியூ பிரின்ஸ் கல்வி நிறுவனத்தில் நாளை பிளஸ்-2 மாணவர்கள் மேற்படிப்பு இலவச ஆலோசனை, கருத்தரங்கம்







0 comments:
Post a Comment