Wednesday, May 8, 2019

திண்ணைப் பிரச்சாரம், விவசாயிகளுடன் கலந்துரையாடல்: அரவக்குறிச்சி தொகுதியில் 2-வது நாளாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 2-வது நாளாக நேற்று வாக்கு சேகரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கரூர் அருகே உள்ள பவித்திரத்தில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், வெற்றிலை விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2H6XP9l
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support