Friday, May 10, 2019

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பள்ளி வாகனங்களில் 3 நாள் ஆய்வு: சென்னையில் 15-ம் தேதி தொடக்கம்

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த 3 நாள் ஆய்வுப் பணிகள் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. ஆய்வின்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தால் வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எப்.சி) வழங்கப்படாது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WAtvKR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support