Sunday, May 26, 2019

ராமநாதபுரம் அருகே 300 ஆண்டு பழமையான போர்ச்சுக்கீசிய, ரோமானிய கட்டிடக் கலையில் தேவாலயம்: நினைவுச் சின்னமாக மாற்ற வல்லுநர்கள், கிராம மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூரில் 300 ஆண்டுகள் பழமையான தேவாலயம் பாழடைந்து வருகிறது. இதைப் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் எனக் கட்டிடக் கலை வல்லுநர்கள், கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YWTRaX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support