தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே இருந்தாலும், அதன் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறைவதே இல்லை. அவசரத் தேவைக்கு உதவுவதால் மக்களின் நம்பிக்கையை தங்கம் இழக்காமல் இருக்கிறது. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவீதம் வரை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VW9Urm
Wednesday, May 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» தங்கம் வாங்க மக்களின் ஆர்வம் அதிகரிப்பு: அட்சய திருதியை விற்பனை ஆண்டுதோறும் 30% உயர்வு







0 comments:
Post a Comment