Tuesday, May 21, 2019

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 33 வகை மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸுக்கு தட்டுப்பாடு: வெளியே வாங்குவதால் கோடிக்கணக்கில் விரயமாகும் பணம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் 33 வகை மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை வெளியே வாங்கிக் கொள்ள மருத்துவமனை நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மருத்துவ மேம்பாட்டுக்காக கிடைக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதி, மருந்துமாத்திரைகளுக்காக கோடிக்கணக்கில் விரயமாகி வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HwzIT1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support