Saturday, May 11, 2019

விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி: தனியார் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வைகோ

கரும்பு விவசாயிகள் பெயரில் மோசடி செய்து வங்கிகளில் கடன் பெற்றுள்ள அம்பிகா மற்றும் திருஆரூரான் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vsltaq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support