Saturday, May 11, 2019

39 பள்ளி பேருந்துகளுக்கு தகுதிச் சான்று ரத்து; பாலியல் தொல்லை கொடுத்தால் நடவடிக்கை: பள்ளி பேருந்து ஊழியர்களுக்கு நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை

பாளையங்கோட்டையில் நடந்த ஆய்வில் 39 பள்ளி பேருந்துகளுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பள்ளி பேருந்து ஊழியர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JfnbWb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support