Saturday, May 4, 2019

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை விற்றதாக வழக்கு; ராதாரவி, சரத்குமாரை விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தர வேண்டும்: காஞ்சி மாவட்ட காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாக விஷால் தொடர்ந்த வழக்கில், ராதாரவி, சரத்குமார் உள்ளிட்டோரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2H2OVJV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support