ஆம்பூர் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vma1gI
Sunday, May 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஆம்பூர் அருகே ரயில் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி







0 comments:
Post a Comment