Sunday, May 5, 2019

ஆம்பூர் அருகே ரயில் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி

ஆம்பூர் அருகே  தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vma1gI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support