அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேருக்கு பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயகத்தின் வெற்றி என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vgam4s
Monday, May 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» 3 எம்எல்ஏக்களுக்கு எதிராக பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை: வைகோ வரவேற்பு







0 comments:
Post a Comment