திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 போலீஸார் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் போலீஸ் என்று 3 பேரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் உத்தரவிட்டுள் ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LyYFBa
Thursday, May 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 3 போலீஸார் சஸ்பெண்ட்: நெல்லை எஸ்பி நடவடிக்கை







0 comments:
Post a Comment