Saturday, May 18, 2019

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 4 பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல்: 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி களில் இடைத் தேர்தல் வாக்குப்பதி வும் 5 மாவட்டங்களில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HFdPQt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support