சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர்மீது மாநகர பேருந்து மோதியதில் கை உடைந்தது. விபத்து குறித்து விசாரித்த போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வழக்கும் பதியாமல் 40 நாட்களாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V33Usw
Tuesday, May 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மோதிய மாநகர பேருந்து: 40 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாத போலீஸார்; காவல் ஆணையரிடம் புகார்







0 comments:
Post a Comment