Tuesday, May 7, 2019

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மோதிய மாநகர பேருந்து: 40 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாத போலீஸார்; காவல் ஆணையரிடம் புகார்

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர்மீது மாநகர பேருந்து மோதியதில் கை உடைந்தது. விபத்து குறித்து விசாரித்த போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வழக்கும் பதியாமல் 40 நாட்களாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V33Usw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support