Wednesday, May 8, 2019

40 நாட்களாக வழக்குப் பதிவு செய்யாத உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்: விபத்தில் கை உடைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மனு மீது காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மாநகரப் பேருந்து மோதியதில் கை உடைந்தது. விபத்து குறித்து அலட்சியமாக விசாரித்து 40 நாட்களாக வழக்குப் பதிவு செய்யாத போக்குவரத்து உதவி ஆய்வாளரை காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்தார். விபத்து குறித்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VpVO24
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support