திங்கள் வரை தமிழகத்தின் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் வெப்ப அலை சூழ்நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் ‘கத்திரி’, அல்லது அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிடப்படும் நாட்கள் வரவில்லை, ஆனால் அதற்கு முன்பே சென்னை வெயிலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IXAVF2
Friday, May 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஞாயிறு வரை 41 டிகிரி செல்சியஸ்; சென்னை, தமிழகத்தில் சிலநாட்களுக்கு கொளுத்தும் வெயில் தொடரும்: இந்திய வானிலை மையம்







0 comments:
Post a Comment