தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை (மே 22) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் சார் ஆட்சியர் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல் துறையினர் சம்மன் அனுப்பி வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LU9I8d
Monday, May 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 47 பேருக்கு போலீஸ் சம்மன்







0 comments:
Post a Comment