சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WPiTI2
Friday, May 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» 4 தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்







0 comments:
Post a Comment