வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடி களின் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், தேர்தல் முடிவுகள் மாலை 4 மணி அளவில்தான் தெரிய வரும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VEpmIP
Sunday, May 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» விவிபாட் ஒப்புகை சீட்டை சரிபார்க்க நீதிமன்றம் உத்தரவு; தேர்தல் முடிவு மாலை 4 மணிக்கு பிறகே தெரியும்: தேர்தல் அதிகாரி தகவல்







0 comments:
Post a Comment