Thursday, May 9, 2019

4 தொகுதிகளின் பிரச்சாரத்துக்கு அழைப்பில்லை; அதிமுக மீது பாஜக கடும் அதிருப்தி: இன்று முதல் தனியாக பிரச்சாரம்

4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்காததால் அதிமுக மீது பாஜகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று முதல் தனியாகச் சென்று பிரச்சாரம் செய்ய பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YlfctY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support